சேலம் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

சேலம் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் அருள்  தலைமையேற்றார் இதில் சிறப்புரை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மேலும் முன்னிலை வைத்தவர்கள் மாவட்ட செயலாளர் பாபு மாவட்ட பொருளாளர் சங்கர் சேலம் மாவட்ட பூசாரி பேரவை அமைப்பாளர் குமார்  கோட்ட செயலாளர் சபரிநாதன்மற்றும் மாநகர நிர்வாகிகளான சரவணன் மகளிர் அணி அமைப்பாளர் உட்பட 20 பெண்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் சேலம் மாநகரில் 25 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது என்றும் சந்திரயான்-3 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்ததும் நிலவில் சந்திரன் கால் பதித்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
Previous Post Next Post