நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தகவல்

நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப்  மாவட்ட எஸ்பி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது நீலகிரியில் முதல் கட்டமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் சைபர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விரைவில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் இதனால் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படும் இதனால் குற்றங்கள் குறையும் என நம்பிக்கை என  தெரிவித்துள்ளார்
Previous Post Next Post