ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனைப்பிரச்சாரம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகபொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ருமான,எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க,ஈரோடு மாவட்டத் திலுள்ள,வனக் கிராமங்களில், விவ சாய பயிர்களைசேதப்படுத்தும்,காட் டுப்பன்றிகளை,விவசாயிகளேகட்டுப்படுத்த அனுமதிக்ககோரி,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, சத்திய மங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில்,அக்-3ஆம் தேதி செவ்வாய் க்கிழமை காலை 10மணி அளவில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு புற நகர் மேற்கு மாவட்ட கழகசெயலாள ரும்,அதிமுகஅமைப்புச் செயலாளரு மான, K.A.செங்கோட்டையன் தலை மையில், பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ. பண்ணாரி எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தை விளக்கி ,சத்தி வடக்கு ஒன்றிய கிராம பகுதிகளில், சத்திய மங்கலம்அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.என்.மாரப்பன் தலைமையில், தெரு முனைப் பிரச் சாரம் நடைபெற்றது.பிரச்சார இயக் கத்தில், மாவட்ட கவுன்சிலர் பிரபாக ரன், சிக்கரசம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சுப்பிரமணி யன், முன்னாள் சத்தியமங்கலம் ஒன்றியக் குழ பெருந்தலைவர் எம்.பி.துரைசாமி ஆகியோர் பொது மக்கள்,விவசாயிகள், தொழிலாளர் கள் மத்தியில் பிரச்சாரம் மேற் கொண்டனர்.




Previous Post Next Post