இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!


 இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!


எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது 

ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் கேரள போலீசார் வழக்குப்பதிவு!

Previous Post Next Post