தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்!

தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்!


டிசம்பர் 4-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல்பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அது தமிழ்நாட்டில் கரையைக் கடக்குமா என்பது போகப் போகத்தான் கூற முடியும். 


அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

Previous Post Next Post