கோவை சூலூரில் மாணவர் மீது ராகிங் கொடுமை போலீசார் அதிரடி வழக்கு பதிவு

கோவையில் மீண்டும் தலை தூக்கும் ராகிங்...
கோவை சூலூர் ஆர். வி. எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் அகிலேஷ் இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தாக்கியுள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவர் அகிலேஷ் சூலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாணவர்களான முத்துக்குமார் கோகுல் மற்றும் டீ கடை ஊழியர் ஆகிய மூன்று பேர் மீது சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Previous Post Next Post