சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் புஷ்பாஞ்சலி

கோவை சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் மக்கள் தலைவருமான விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சூலூர் நகர இளைஞரணி தலைவர் முருகேசன் தலைமையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனர் புல்லட்.சேகர் மாநில பொதுச் செயலாளர்  எம்.பி பாலா மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஷ் தேமுதிக சூலூர் நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான  சொந்தங்களுடன் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடையவும் மக்களை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத மக்கள் கலைஞன் என்றும் அவர் புகழ் போற்றப்படும் என்றும் புகழாரம் சூற்றப்பட்டது  இந்த நிகழ்ச்சியில்  சூலூர் தெற்கு மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்  சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்
Previous Post Next Post