*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் சொக்குமாரிபாளையம் அண்ணமார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு 10000 நன்கொடை வழங்கப்பட்டது *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் சொக்குமாரிபாளையம் அண்ணமார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு 10000 நன்கொடை வழங்கப்பட்டது இதில் வார்டு உறுப்பினர் திருமதி.மரகதாள் மற்றும் கோயில் பூசாரிகள் கோயில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.

Previous Post Next Post