*நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றதுஅதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம்அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது *


  நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது அதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் மற்றும் போலநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து தலைவர் திரு சோமு நாடார் அவர்கள் தலைமையில் நமது சங்கத்தின் சார்பாக அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது நமது நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம் வழங்கிய மகிழ்ச்சியான தருணம். இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார் ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரதி நாடார், கோவில் விழா குழுவின் தலைவர் மற்றும் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Previous Post Next Post