ஈரோடு வடக்கு மாவட்டம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா



ஈரோடு வடக்கு மாவட்டம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பாக 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா

நம்பியூர் ஒன்றிய ஒன்றிய பகுதியில்மாவட்டத் தலைவர் செ.சண்முகசுந்தரம் மாவட்ட அமைப்பாளர் கே.எஸ்.சங்கர்சிவகுமார்  மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ஜெ.வி. முருகசாமி, ரமேஷ் செல்வன், சதாசிவம்,பூபாலன் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர்  என்.நல்லசிவம்  கழகக் கொடி ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் காலை உணவு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் கே.கே.செல்வன், ஒன்றிய  கழகச் செயலாளர் ப.செந்தில்குமார்.  பேரூர் கழக செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post