நம்பியூர் காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு

 ஈரோடு மாவட்டம்கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி,நம்பியூர் அருகே உள்ள காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு


காராப்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்து கிராம மக்கள் வீதிகளில் தடுப்புகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம் எனவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் 300க்கும் மேற்ப்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Previous Post Next Post