*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர் திருமதி. யாழினி அவர்கள் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர் திருமதி. யாழினி அவர்கள் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது 


இதில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திருமதி.ஈஸ்வரமூர்த்தி (நாகரத்தினம்) மற்றும் தெய்வானை கலந்து கொண்டனர்

Previous Post Next Post