அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் கமல் நாடார் அறிக்கை

 


அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் 

கமல் நாடார் அறிக்கை


அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்தின்  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளராக கமல் நாடார் செயல்பட்டு வந்தார்..சில தவிர்க்க முடியாத காரணங்களால் சுய விருப்பத்தின் படி சங்கம் மற்றும் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்...இதுவரை எனக்கு உறுதுணையாகவும் விசுவாசத்துடனும் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கம்,நிர்வாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post