ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்குகளதிறப்பு

பல்லடம் தொகுதிக்கு உட்பட கரைப்புதூர் ஊராட்சி,, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமம் முதல், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் வரை ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்கினை எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் கே.எம்.நிட்வேர் கே.எம்.சுப்பிரமணியம், விஷ்னு பிரபு பிராசஸ் விஷ்னு பிரபு, கொங்குடு டையர்ஸ் பழனிசாமி, கிளீன் டெக்ஸ் பிராசஸ் செல்வகுமார், கிருபா கலர்ஸ் தேவராஜ் மற்றும் கரைப்புதூர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற செயலாளர் காந்திராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post