சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா குமராட்சி ஒன்றியம் சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 


 

800 வாக்குக்குகள் உள்ள சிவாயம் கிராமத்தில் காலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு  தொடங்கிய நிலையில் வார்டு உறுப்பினர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம விஏஓ பாக்கியலெட்சுமி  தகவல் அளித்ததின் பேரில் காவல் அதிகாரிகள் வரவழைத்து கூட்டம் கலைக்கப்பட்டது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றது . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post