வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் ஆய்வு


திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


Previous Post Next Post