அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்பு 



அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்பு 

 


 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்று கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்கள்தெரிவித்தனர்.

 

 



 

Previous Post Next Post