திருப்பூர் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை: யாருக்கும் பாதிப்பு இல்லை


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட  செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என "ரேபிட் டெஸ்ட் கிட்" மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை சுமார் 50 செய்தியாளர்களுக்கு செய்யப்பட்டது. இதில் அனைவருக்குமே கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. 
இதில் செய்தியாளர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத்தெரிய வந்துள்ளது.



கொரோனா பரிசோதனையினை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்து பார்வையிட்டனர். 


Previous Post Next Post