அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகர் பகுதியில் மிலிட்டரி சரவணன் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகர் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர கசாயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட கழக முன்னாள் துணை செயலாளர் கே.பாக்கியவதி மற்றும் அம்மா பேரவை செயலாளர்  மிலிட்டரி சரவணன் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


Previous Post Next Post