ஈரோடு மாவட்டம் கோபி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க நகர நிர்வாகி ஏ.குமரேசன் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் நோன்பு உதவியாக 150கிலோ அரிசியை இலவசமாக பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கினார். தொடர்ந்து கழகத்தை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தலா 5கிலோ அரிசியையும் வழங்கினார்.அருகில் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
Tags:
மாவட்ட செய்திகள்