500 ஏழை குடும்பங்களுக்கு பவானி அதிமுக சார்பாக அரிசி பருப்பு ஆயில்






தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பவானி திருவள்ளுவர் நகர் செங்காடு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 ஏழை குடும்பங்களுக்கு பவானி அதிமுக சார்பாக அரிசி பருப்பு ஆயில் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்ஆர் துறை  நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் மாது என்கின்ற மாதையன் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செல்லப்பன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 





Previous Post Next Post