பொதுமக்களுக்கு தினமும் கபசுர மூலிகை குடிநீர் வழங்கும் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் (1991-1998)மக்கள் நலன் கருதி தினமும் தினசரி மார்க்கெட் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் அருகில் கபசுர மூலிகை குடிநீர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த உயிர் காக்கும் பணியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


 


 


Previous Post Next Post