தென் கொரியா - சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங்க், பரோலில் விடுதலை


தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங்க், பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளதா அந்நாட்டு அரசு தகவல்

Previous Post Next Post