₹1.20 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது போலீஸில் புகார்.!


அரசு ஒப்பந்தம் வாங்கித்தருவதாகக் கூறி ₹1.20 கோடி வாங்கி மோசடி செய்ததாககவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

Previous Post Next Post