கன்னியாஸ்திரிகளை மிரட்டி பைக் மற்றும் செல்போன் பறிப்பு.! – ஒருவர் கைது.!

கன்னியாஸ்திரிகளிடம் செல்போனையும் பைக்கையும் பிடுங்கி வைத்துக் கொண்டு 10 நாட்களாக மிரட்டிய இந்து அமைப்பின் நிர்வாகி கணேஷ்பாபுவை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது , கொலை மிரட்டல், வழிப்பறி, மற்றும் பெண்களை துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post