"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை"- காந்தியடிகளின் நினைவுநாளில், முதலமைச்சர் உறுதி.!

மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! - என காந்தியடிகளின் நினைவு நாளில் அவருடைய சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உறுதிமொழி.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post