தேனி பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முகவசங்கள் வழங்கினார்கள்,
இந்நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்டச் செயலாளர் சுருளிவேல், தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் காமராஜ்,சிதம்பரநாதன், அழகேந்திரன், வேல்முருகன், சரவணகுமார், இரசீத்,பார்த்திபன், இரஞ்சித்குமார் ஆகியோர் களப்பணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் சமையல் உதவியாளர் மற்றும் துப்பரவு பணியாளர்கள் 20 நபர்களுக்கு சுகாதார பெட்டகங்கள் வழங்கினார்கள்.
தேனி செய்தியாளர் ரா.சிவபாலன்.