6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.!- 6 குழந்தைகளும் இறந்த நிலையில் பெண் உயிருடன் மீட்பு.!

மகாராஷ்டிரா ' ராய்காட் மாவட்டம் மஹத் என்ற இடத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை உயிருடன் மீட்ட நிலையில் 6 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post