9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து.!

 

வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நிறுத்தம் நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9ம மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| #School | #Students | #TNSchool | #TNGovt |#Education | #Directorate

Ahamed

Senior Journalist

Previous Post Next Post