திண்டுக்கல் : சமூக வலைதளங்களில் பாஜக செய்திகள பகிர்ந்து விஷமப் பிரச்சாரம் - காவலர் பணியிடை நீக்கம்.!

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்  சுரேஷ். இவர்  சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா  பற்றி வரும் செய்திகளை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்ததால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post