"முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு, இறந்து விடலாம் என நினைகின்றேன்" - முகநூலில் நெல்லை கண்ணன் உருக்கம்.!

"விருது விழாவில், இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன், என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்; இன்று ஒரு கடிதத்திற்கும் விடை இல்லை, நேரில் பேச அனுமதிக்கவில்லை; 79 வயதுக் கிழவன் நொந்துபோயுள்ளேன்; யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை; அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார்; இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன்..." என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் முக நூலில் உருக்கம்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post