ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் -பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி.
byAhamed -
0
ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ராகோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி.