ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் -பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி.

 

ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ராகோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post