மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்.!


எம்.பி.க்கள் சுசில் குமார், குப்தா சந்தீப் குமார் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

அவை மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதால் நடவடிக்கை என விளக்கம்*

Previous Post Next Post