தூத்துக்குடியில் நாளை மற்றும் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதி அறிவிப்பு.!


தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி  நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், 

சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 29.07.2022      வெள்ளிக்கிழமை   அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

நகர் வடக்கு உபகோட்டத்திற்குட்பட்ட பகுதிகள்

ஆரோக்கியபுரம் ஹவுசிங் போர்டு சுற்றி உள்ள பகுதிகள் சென்மேரிஸ் காலனி மீனவர் காலனி அய்யர் விளை ,மேல அலங்கார தட்டு கலைஞர் நகர் கிருஷ்ணராஜபுரம் ஐந்தாவது தெரு பேட்ரிக் ஆலய பின்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மரக்கொடி தெரு சுற்றியுள்ள பகுதிகள் பிரமுத்து சந்து ஒன்னாம் கேட் சுற்றியுள்ள பகுதிகள் காமாட்சி அம்மன் கோவில் தெரு 110கிவோ சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும்     பண்டாரம் பட்டி மற்றும் பாரத் பெட்ரோலியம் மின் தொடர் பகுதிகள்

ராஜகோபால் நகர் ,மகிழ்ச்சி புரம் ,நிகிலேசன் நகர், ஹரிராம் நகர், புஷ்பா நகர், ராஜுவ் நகர், மில்லர்புரம், பால்பாண்டி நகர் , கதிர்வேல் நகர் ,மடத்தூர், டைமண்ட் காலனி மதுரை பைபாஸ் ரோடு மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகள்

230/ 110 / 22கிவோ முத்தையாபுரம் தானியங்கி மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும் விண்ட் மில் மின் தொடர் பகுதிகள் அத்திமரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

ஓட்டப்பிடாரம் உபகோட்டத்திற்குட்பட்ட பகுதிகள்

முறம்பன், சங்கம் பட்டி, ஒட்டநத்தம், காசிலிங்காபுரம், வடக்கு காரசேரி, அல்லிகுளம், திருவனந்தபுரம் பரும்பூர், லட்சுமிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்  என பொதுமக்களுக்கு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

சனிக்கிழமை மின் நிறுத்தம் ஏற்படும் அறிவிப்பு.!

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 

110/22 கே.வி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 30.07.2022 சனிக்கிழமை அன்று  காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

போல்பேட்டை, ஆண்டாள் தெரு,சத்திரம் தெரு, 1-ம் கேட்,2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு,வி.இ.ரோடு, பால விநாயகர் கோவில் தெரு,டூவிபுரம், ஜெயராஜ் ரோடு,மீனாட்சிபுரம்,தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில் தெரு,

வ.உ.சி. ரோடு,சந்தை ரோடு,வடக்கு காட்டன் ரோடு,தெற்கு காட்டன் ரோடு,ஜார்ஜ் ரோடு,சண்முகபுரம்,ஸ்டேட் வங்கி காலனி,இன்னாசியார்புரம்,எழில்நகர்,அழகேசபுரம்,முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர்,வி.வி.டி. மெயின் ரோடு, 

போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர் முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது  என  செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post