தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!


தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Previous Post Next Post