தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இரவு, பகலாக போலீஸ் ரோந்து -அரசு விளக்கம்


தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் காவல்துறை உள்ளது; சட்டம் ஒழுங்கை கண்காணிப்பதற்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசு விளக்கம்

Previous Post Next Post