ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி!

ஆர்.எஸ்,எஸ். பேரணிக்கு நவம்பர் 6ம் தேதி அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,

அந்தந்த மாவட்டங்களிலுள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அனுமதி வழங்குமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post