முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் - காங்கிரஸார் மரியாதை.!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி தலைமையில் அன்னையின்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.

வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்  T.டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகர தலைவர் அருள்வளன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், Sc பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், டி.சி.டி.யூ மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், ஊடக பிரிவு சுந்தராஜ்,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் S. பிரபு  வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,INTUC  முனியசாமி,சேவியர் மிசியர், தையல் மனோகரன், சிவாஜி விஜயா,மீனவரணி மிக்கேல் குரூஸ், சிறுபான்மை பிரிவு அபுதாஹிர், யேசுதாஸ், சேகர், பாலசுப்ரமணியன்,பாலகிருஷ்ணன்,செல்வம், சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி,தெர்மல் முத்து,

காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து ராஜா, முத்துராஜ், மாரியப்பன், முத்து மாலா,சுமித்ரா, குணசீலி, INTUC சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி,கௌதம், பாலன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்....

Ahamed

Senior Journalist

Previous Post Next Post