டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு - வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை.!

 

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post