கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : மருத்துவர்கள் தலைமறைவு - மருத்துவர்களை பிடிக்க துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைப்பு.!

 

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ஒவ்வொரு தனிப்படையும் ஆய்வாளர் தலைமையில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post