"காரணமே இன்றி அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதா?" - அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்.!

“சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் எந்த முகாந்திரமும் இன்றி, சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது கண்டனத்துக்குரியது" 

சிவில் வழக்கை வெறும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றும், பொருளாதார குற்றம் என்றும் கூறுவதால் அது குற்ற வழக்கு ஆகாது காரணமே இன்றி அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதா?". -அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post