தேனி மாவட்டத்தில் குடியரசு தின விழா... மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தேசியக்கொடியேற்றினார்

 தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன், தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே, மற்றும் அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post