மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசுத்தொகை சரவணக்குமார் வழங்கினார்.

 

தூத்துக்குடி தைத்திருநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி மாப்பிள்ளையூரணி விளையாட்டு திடலில் 17 அணிகள் கலந்து கொண்ட இரண்டுநாள் போட்டியில் வெற்றி பெற்ற பில்லா பிளேடு முதல்பரிசாக ரூ 20002 ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசுக்கோப்பை ஆனந்தகுமார், லிவிங்ஸ்டன் ஏனோக், மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் இரண்டாம் பரிசாக ரூ17002 பாயும் புலி ரஜனிரசிகர் மன்றம் சார்பில்,  பரிசுக்கோப்யை நியூபாய்ஸ் டெய்லர்ஸ், சைகோ 2 மூன்றாம் பரிசாக ரூ 14002 மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், மற்றும் தங்கமாரியப்பன், குணசேகர், பரிசுக்கோப்பையை அரவிந்த் ஸ்டோர்ஸ், கிரீன் ஸ்டார் நான்காம் பரிசாக ரூ 10002 மாரிச்செல்வம், அஜீத்குமார், பரிசுக்கோப்பையை மாப்பிள்ளையூரணி திமுக கிளைச்செயலாளர் காமராஜ், ராக் சிசி ஐந்தாம் பரிசாக ரூ 5002 மாப்பிள்ளையூரணி ஊர்த்தலைவர் ராமமூர்த்தி, பரிசுக்கோப்பையை டென்சிங் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மைசேவியர், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், கிரிக்கெட் அணியைச்சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post