தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

 

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,308 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post