ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழுமம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராக விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்.!

 

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதான் குழும ஊழல் குறித்து அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மனு தாக்கல் செய்தார்.

சந்தையில் பங்குகளின் விலை ரூ. 1800 ஆக இருந்தபோது, ​​அதானி குழும பங்குகளில் ரூ 3200 முதலீடு செய்ததாகக் கூறப்படும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராகவும் விசாரணை கோரி மனு தாக்கல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post