உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம். எல். ஏ.

 ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி கலந்து கொண்டார்.



 அவர் கலந்து கொண்டு சிகரெட் மது மற்றும் போதை மாத்திரைகள் உபயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.



 மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புகையிலை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



 இந்நிகழ்வினை ராஜ யோக தியான நிலையே பிரஜாவித பிரம்ம குமாரிகள் ஈஸ்வரியா விஸ்வ வித்யாலயம் அமைப்பினர்,  பாஜக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post