கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர மனு

மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிக்குப்பபாளையத்தில் அன்னூர் பிரதான சாலையில் சாக்கடை தண்ணீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது இன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 6 வது வார்டு உறுப்பினர் திருமதி ரேவதி பழனிச்சாமி அவர்கள் சாக்கடை வாய்க்கால் அமைத்து தரக்கோரி மனு கொடுத்தார்
Previous Post Next Post