குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மனு

கோவையில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக  பேரூராதீனம்  காமாட்சிபுரம் ஆதீனம் ஐயாவழி தோப்புசாமிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதினங்களையும் பிரதமர் மோடி அவர்களையும் கேவலமாக அவமானப்படுத்தும் நோக்கில் பேஸ்புக்கில் பதிவிட்ட கோவையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்ஆதித்யா என்பவரை கைது செய்யக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் இன்று( 3- 6 -2023 )ஆம் தேதி தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் கொங்கு மண்டல தலைவர் உதயகுமார் மாவட்ட தலைவர் குமரேசன் மாநகர மாவட்ட செயலாளர் விஷ்ணு கணேஷ் ராஜா இணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்
Previous Post Next Post