பட்டா வேண்டி பொதுமக்களுடன் எம்.எல்.ஏ மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை மங்களகரைபுதூர் பொதுமக்களுக்கு பட்டா வேண்டி மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.K.செல்வராஜ் MLA மற்றும் மங்களகரைபுதூர் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் திரு.சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.
Previous Post Next Post