மேட்டுப்பாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தலைமையில் வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு..

கோவை மாவட்டம், மேட்டுப் பாளை யம் அடுத்த காரமடை மங்களகரை புதூர் பொதுமக்களுக்கு பட்டா வேண்டி, முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான.ஏ.கே.செல்வராஜ எம்.எல்.ர தலைமையில்,  மங்கள கரை புதூர் பொதுமக்கள் மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் .சந்திரனி டம் கோரிக்கை மனு அளித்தனர்.



Previous Post Next Post